Monday, October 12, 2009

சாமிக்கு திருவிழா...


ஆண்டுக்கு ஒரு முறை
சாமிக்கு திருவிழா

என் ஆண்டவனுக்கு
ஐம்பது ஆண்டுகளில்
முதல் முறையாக...

ஆனந்த கண்ணீர் வடிய கண்டேன்
உன்னை கண்ணாற...

No comments:

Post a Comment