Monday, February 2, 2015

உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள்.
நீங்கள் குணமடைவீர்கள்!
தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.
தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.
ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.
மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில்
பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல்நாள்ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.
நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.
ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.
இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.
இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.
1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்.
மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும்.
நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

Friday, July 11, 2014

ஆத்தாப்பழம் - புற்றுநோய்


புற்றுநோயில் இருந்துமனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக"காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்ப ட்டுள்ளது. இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை கீமோ மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன..

புற்றுநோய் என்றாலே ஒரு உயிர்கொல்லி நோய்தான் என்று இன்றைக்கு பலரும் அஞ்சிக்கொண்டுதா ன் இருக்கின்றனர். இதற்கு காரணம் புற்றுநோய் என்பது இன்றைக்கும் மருத்துவர்களுக் கும்,ஆராய்ச்சியாளர்க ளுக்கும் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது.
புற்றுநோயானது இரத்தப் புற்றுநோய், தோல் புற்றுநோய், எலும்பு புற்றுநோய் என ஆரம்பித்து மனித உடம்பில் எதையும் விட்டு வைக்காமல் ஈரல், நுரையீரல், கணையம், சிறுநீரகம், மூளை, வாய்/பல் ஈறுகள், வயிறு(குடல்), மார்ப்பகம், கருப்பை, கருப்பை வாய், உணவுக்குழாய், புரோஸ்டேட் என அநேக உறுப்புகளையும் தாக்குவதாக உள்ள‌து. இவற்றில் சிலவகை புற்றுநோய் முன் அறிகுறியே இல்லாமல் முற்றிவிட்ட‌ நிலையில் தாக்குவதும்உண்டு.

புற்றுநோய் வந்தபிறகுகொடுக்கப்படும் மருந்துகள் மட்டுமே இன்று அறிமுகத்தில் உள்ளன. ஆனால் இதற்கான தடுப்பு மருந்துகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. காலிஃப்ளவர், கேரட், தக்காளி, லெமன் கிராஸ்,மாதுளம்பழம், மரவள்ளிக்கிழங்க ு, பப்பாளிப்பழம், பூண்டு, ப்ரோகோலி, அப்ரிகாட் பழமும் அதன் விதையும் என இயற்கையான உணவுகளிலேயே புற்றுநோயின் எதிர்ப்புச் சக்தி உள்ளது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள் ளனர்.அந்த வகையில் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்ப ட்டுள்ளது.
இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை (Chemo) மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அவ்வளவு சக்தி வாய்ந்த கேன்சர் கில்லராக இருக்கும் இந்தப் பழம் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளிலும ், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிலும் , தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகவும்விளைகிறது. இது பலாப்பழம் போல முட்கள் கொண்டுள்ளதால் பலா ஆத்தா என்றும் அழைக்கப்படுகிறத ு.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

அதிகமான ஊட்டச்சத்துக்கள ைக் கொண்ட இந்தப் பழத்தில் கார்போஹைட்ரேட், பிரக்டோஸ் மற்றும் கணிசமான அளவில் வைட்டமின் C, வைட்டமின் B1, வைட்டமின் B2 போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. அதன் இலைகளும், விதைகளும் வெவ்வேறு மருத்துவ உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட் டுக் கொண்டுள்ளன. காலை நேரங்களில் பூக்கும் இதன் வெளிர்மஞ்சள் நிறப் பூவானது அருமையான‌ வாசனையுடையதாக இருக்கும்.

பக்கவிளைவுகள் இல்லை

காட்டு ஆத்தா பழம் எல்லாவிதமான கேன்சர்களையும் குணப்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது. கீமோ சிகிக்சை எடுத்துக்கொள்ளு ம்போது கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படும். முடி கொட்டும், உடல் எடை குறையும். ஆனால் இந்த இயற்கை கீமோ வினால், கடுமையான‌ குமட்டல், வாந்தி, எடை இழப்பு மற்றும் மொத்த முடியும் கொட்டிப் போவது போன்றவை ஏற்படாது. இது இயற்கையான உணவாக இருப்பதால் இரசாயனச் சிகிச்சையான 'கீமோதெரபி' போலல்லாமல், பக்க விளைவுகள் இல்லாத வகையில் பாதுகாப்பான மருந்தாகவும், புற்றுநோய் செல்களை திறம்படத் தாக்கி, அவற்றை அழிப்பதாகவும்உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். சிகிச்சைக்காக இதை எடுத்துக் கொள்ளும் நாட்கள் முழுவதும் உடலின் பலஹீனம் குறைந்து, வலுவாகவும் ஆரோக்கியமாகவும் உணரவைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

இந்த மரத்தின் பழங்கள் மட்டுமில்லாமல் இலைகள், வேர்கள், மரப்பட்டை, தண்டுகள், பூ, விதைகள் போன்ற பல்வேறு பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவையாக உள்ளன. புற்றுநோயை மட்டுமல்லாது இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதுகாக்கிறது.அதனால் மற்ற‌ கொடிய நோய்களையும் எதிர்க்கிறது. இது அனைத்து விதமான கட்டிகளையும் கரைக்கும் தன்மைக் கொண்டது.

இதய நோய், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளையும் சீர்செய்கிறது. நம் உடம்பின் ஆற்றலுக்கு பூஸ்ட்டாகவும், கண்பார்வையை மேம்படுத்தக்கூட ியதாகவும் அமைந்துள்ளது. பூஞ்சைத் தொற்று என்று சொல்லப்படும், பாக்டீரியா தாக்குதல்களால் ஏற்படும் நோய்களையும் குணப்படுத்துவதாக உள்ளது. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

மன அழுத்தம், நரம்பு கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது. 

Monday, June 30, 2014

அலர்ஜியா!!

அலர்ஜியா! கவலையை விடுங்க மிளகு இருக்கு

ஒவ்வொருவர் உடலுக்கும் ஒத்துக்கொள்ளாதது பொருட்கள் உண்டு. அதைச் பயன்படுத்தும் போதோ அல்லது உணவுக்காக சேர்த்துக் கொண்டாலும் அலர்ஜி ஏற்படும். இதைக் காணாக்கடி என்பர். இதனால் உடலில் அரீப்பும், தடிப்பும் ஏற்படும்.. இதைப்போக்க, சிறிது வேப்பிலையுடன் 7 அல்லது 8 மிளகை சேர்த்து வாயில் போட்டு நன்றாக கசகச என்று மென்று விழுங்க வேண்டும். இவ்வாறு நாள் ஒன்றுக்கு 3 வேளை சாப்பிட்டால், அரீப்பும் தடிப்பும் மறையும்.

எக்காரணத்தினால் தடிப்பு மற்றும் அலர்ஜி ஏற்பட்ழருந்தாலும், செய்ய வேண்டிய முதலுதவி. மருதாணி இலையின் சாற்றைப் பிழிந்து, தேங்காய் எண்ணெயில் கலக்கி நன்கு சுண்டவைத்து அதை உடலெங்கும் பூச கட்டுப்படும்..

அலர்ஜி என்றதும் மஞ்சளும், கருவேப்பிலையும் ஞாபகத்துக்கு வர வேண்டும். இரண்டையும் நன்றாக அரைத்து, ஒரு மாதம் சாப்பிட்டு வர, நோ அலர்ஜி, நோ நமைச்சல்.

தூசி அலர்ஜி & சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் சம அளவு எடுத்து இதில் சுக்கு தவிர மற்ற இரண்டையும் ஒரே பக்குவத்தில் வறுத்து, மூன்றையும் பொடி செய்து சலித்துக் கொண்டு, குப்பை மேனி என்னும் மூலிகைச் சாறை இந்தப் பொடியில் விட்டு அரைத்து, வெண்ணெய் போல் ஆனதும், ஒரு சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாய் உருட்டி, நிழலில் உலர்த்திக் கொண்டு, காலை- மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால், தூசி அலர்ஜி குணமாகும்

சிறுநீரக நோயிலிருந்து விடுதலை!

இதே இஞ்சி ஒத்தடம் வைத்தியத்தை பல சிறுநீரக நோயாளிகளிடம் சொல்லி இருந்தும் யாரும் நம்ப மறுத்தார்கள்...சித்த மருத்துவத்தில் உள்ள முறை தான் இது...ஒரு பொறியாளன் (சித்த) மருத்துவர் ஆனால் இது தான் கதி போலும் ..
இப்போது ஒரு விஞ்ஞானியே கூறுகிறார் ...இனியாவது நம்பி பயனடையுங்கள் நண்பர்களே!
சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் - விஞ்ஞானயின் ஆச்சரியமான உண்மை சம்பவம் ! 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எளிமையாக மிக குறைந்த செலவில் திருப்ப பெற்ற ஒரு விஞ்ஞானயின் உண்மை சம்பவம் என்பதாலும், தேதி வாரியாக செயல்பாடுகள் (ஆங்கில வலைப்பூவில் அவரது மகன் ) பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், மற்றவர்களுக்கு நிச்சயம் பயனளிக்குமென்பதாலும் இதனை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இன்று எதுவென்றாலும் மருத்துவமனை, மாத்திரைகள், மருந்துகள் என்று இன்றைய சமூகம் உள்ளது. ஒரு சிறு தலைவலி போல் இருந்தால் கூட உடனடி மாத்திரை. உணவே மருந்து என்று வாழ்ந்த தமிழன், இன்று மருந்தே உணவு என்று வாழ்கிறான் என்று சிலர் கூறுவது உண்மையாகத்தான் உள்ளது.

கடந்த சில வருடங்களாக நமது ஊரில், குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு சிறுநீரக செயலிழப்பு (Kidney failure) அதிகம் நடைபெறுகிறது. இதற்கு பல பெரிய வைத்தியர்கள் கொண்டு பல ஆயிரங்கள் செலவு செய்தும் முழு பலன் அடைவதில்லை. இங்கு முழுவதுமாய் செயலிழந்த, இன்றைய தொழிற்நுட்ப வைத்தியர்களால் இனி ஒன்றுமே செய்ய இயலாது என்று கை விடப்பட்ட ஒர் சிறு நீரகத்தின் செயல்பாட்டை 5%திலிருந்து 80%மாய், இரண்டே மாதத்தில் மாற்றிய ஒர் கதையை இங்கு கூறுகிறேன். நான் கதையென்று சொன்னவுடன், ஏதோ கட்டு கதையென்றோ, எங்கெனும் புத்தகத்தில் படித்தது என்றோ நினைக்க வேண்டாம். இது நானே அருகில் அமர்ந்து கண்டு வியந்த உண்மை.

மதுரையில் எனது பேராசிரியர் திரு. சண்முகம் அவர்களுக்கு 2006ல் திடீரென்று சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரது சிறுநீரக செயல்பாடு 5%க்கும் (ஒரு நாளைக்கு 50 மில்லி லிட்டர் சிறுநீர் வெளியேற்றம்) கீழ் சென்றுவிட்டது. இந்த செயலிழப்புக்கு முக்கிய காரணம் அவர் கொழுப்பை (Cholesterol) கட்டுபடுத்த உட்கொண்ட ஒரு வகை மருந்துகள் (statin drugs) என்பது தனிக்கதை.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியபின் தினமும் மூன்று முறை பெரிடொனியல் டயாலிசிஸ் (Peritonial dialysis) அவரே செய்து கொண்டார். டயாலிசிஸினால் அனைத்துச் சத்துக்களும் ஊறியப் பெற்று துரும்பாய் இளைத்து, நடக்க கூட சக்தியின்றி சோர்ந்து போனார். அவரது மகன் திரு.பாரி அவர்கள் கணிணி வல்லுநராக இருந்தாலும் ஆன்மீகம், யோகா, இலக்கியம், சுற்றுபுறவியல் போன்றவற்றில் அதிக ஈடுபாடு உள்ளவர். அவர் இயற்கை வழியின் படி, பழங்கால மருத்துவத்தில் கூறியுள்ள இஞ்சி ஒத்தட முறையை தந்தைக்கு கூறினார்.

எனது பேராசிரியர் அடிப்படையில் ஒர் ஆய்வாளர் என்பதால், தன் சிறு நீரகத்தையே ஆய்வு பொருளாய் கொண்டு இந்த இயற்கை வழியை பரிசோதித்தார். ஆம் உண்மையிலேயே அவர் ஆய்வுதான் செய்தார், தினமும் எவ்வளவு சிறுநீர் வெளியெறுகிறது என்று அளந்து, குறித்து வைப்பார். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, சிறுநீரை ஆய்வகத்திற்கு அனுப்பி அதிலுள்ள, அனைத்து சத்து மற்றும் உப்பு பொருட்களின் அளவை அறிந்து அதையும் ஆய்வு செய்வார். மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுக் கட்டுப்பாட்டையும் கடுமையாக பின்பற்றினார். இதன்மூலம் இரண்டே மாதத்தில் சிறுநீரக செயல்பாடு தினமும் 50 மில்லிலிட்டர் (5%) சிறுநீரக வெளியேற்றத்திலிருந்து 650-700 மி.லி சிறுநீர் (80%) வெளியேற்றம் என்று தனது செயல்பாட்டை திரும்ப பெற்று, இன்று முழுவதும் குணமடைந்துள்ளார்.

இஞ்சி ஒத்தடம்:

இஞ்சி ஒத்தட முறையை கீழே விரிவாக கூறியுள்ளேன். எனது ஆசிரியருக்கு சில மாதங்கள் நானே, இந்த ஒத்தடம் கொடுத்து உள்ளேன் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.

1. ஒரு பானையில் மூன்று லிட்டர் நீரை கொதிக்க வைக்கவும்.

2. 125கி இஞ்சியை துண்டு துண்டாக நறுக்கி, மிக்சி அல்லது அம்மியில் அரைத்து கொள்ளவும்.

3. அரைத்த இஞ்சியை ஒரு துணியில் சிறு மூட்டை போல் கட்டவும்.

4. இப்போழுது கொதிக்கும் நீரில் இஞ்சிச் சாரை நன்கு பிழிந்துவிட்டு,
துணி முடிச்சையும் போட்டு ஒரு தட்டை கொண்டு மூடவும்.

5. அடுப்பை குறைந்த எரி நிலையில் (சிம்) 20 – 25 நிமிடங்கள் வைக்கவும்.

6. பிறகு அடுப்பை அணைத்துவிட்டு மூடிய நிலையிலே 5 நிமிடங்கள் விடவும்.

7. சிகிச்சைக்கான நபரை சட்டையை கழற்றிவிட்டு தலைக்குப்புற படுக்க சொல்லவும்.

8. பிறகு ஒரு சிறு துணியை, கொதிக்கும் இஞ்சி நீரில் நனைத்து புழிந்து, வேறு ஒரு கிண்ணத்தில் புழியவும். அந்த துண்டை சிறுநீரகம் அமைந்துள்ள முதுகின் அடிபகுதியில் விரித்து போடவும்.

9. சூடு தணிந்தவுடன் துணியை மீண்டும் நனைத்து, விரித்து தொடரவும். இவ்வாறாக நீர் ஆ றும் வரை தொடர்ந்து அரை மணி நேரம் செய்யவும்.

உணவு முறை

சிறுநீரக செயல்பாட்டை சீர் செய்வதற்க்கு, உணவுக் கட்டுபாடு மிகவும் அவசியமானதாகும்.
சோடியம்: உப்பை தவிர்ப்பதன் மூலம் சோடியம் அளவை குறைக்கலாம். எனவே உணவில் அரை உப்பு சேர்த்து கொள்ளவும். உப்புக்கு பதில் எலுமிச்சை சாறு, மிளகு அல்லது குறைந்த அளவு சோடியமுள்ள ஏதெனும் தாவர இலைகளை சேர்த்து கொள்ளவும். நீ ங்கள் பெரிடோனில் டயாலிசிஸ் செய்தால் உப்பை குறைக்க வேண்டாம், ஏனெனில் டயாலிசிஸினால் அதிக அளவில் சோடியம் வெளியெற்றப்படுகிறது.

பொட்டாசியம், பாஸ்பரஸ்:

உணவில் பொட்டாசியம், பாஸ்பரஸ் அளவையும் குறைத்துக் கொள்ளவும். பயிர் வகைகளை தவிர்க்கவும். காய்கறிகளிலுள்ள பொட்டாசியம் அளவை சமைப்பதன் மூலம் குறைக்களாம். மேலும், காய்களை துண்டுதுண்டாக நறுக்கி ஒர் பானை நீரில் 4 மணி நேரத்திற்கு ஊறவைத்து உண்பதன் மூலமும் பொட்டாசியம் அளவை குறைக்களாம். பாஸ்பரஸ் நிறைந்த பா ல் மற்றும் பால் பொருட்கள் தவிர்க்கவும்.

நீர்:

நீரின்றி அமையாது இவ்வுலகமென்பது போல், நமது சிறுநீரக செயல்பாட்டுக்கும் அதன்மூலம் இரத்த அழுத்த கட்டுபாட்டுக்கும் நீரின் அளவு முக்கியமானது. தினமும் 1.4 லிட்டர் நீர் அருந்தவும். அதிக நீர் உயர் இரத்த அழுத்திற்க்கு வித்திடும். நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் பழங்கள், சாம்பார், இரசம் முதலியவையும் நமது நீர் தேவையை பூர்த்தி செய்கிறது என்பதை நினைவில் கொள்க.


சேர்த்து கொள்ள வேண்டியவை

ஒமம்:

ஒம இலை சிறுநீரக செயல்பாட்டுக்கு மிகவும் நல்லது. எனவே தினமும் உணவுடன் சிறிது ஒம இலையை சேர்த்து கொள்ளவும்.

புளி:

புளியிலுள்ள டார்டாரிக் அமிலம், சிறுநீர ஆக்சலேட் கற்கள் உருவாக்கத்தை தடுகிறது. புளியை அதிகம் உணவில் சேர்த்து கொள்வதால்தான் இந்தோனேசிய மக்களுக்கு அதிகம் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படுவதில்லையென்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

காய்கறிகள்:

பூண்டு, வெங்காயம், காரட், கத்திரிக்காய், முள்ளங்கி, பச்சைப் பட்டாணி, முட்டைக்கோஸ், காலிபிளவர்.

பழங்கள்:
ஆப்பிள், திராட்சை, எலுமிச்சை, பேரிக்காய், அன்னாசி, ப்ளம்ஸ், தர்பூசணிஎண்ணெய்: நல்லெண்ணெய், ஆலிவ்

தவிர்க்க வேண்டியவை

காய்கறிகள்: தக்காளி, புழுச்சைகீரை, உருளை, சர்க்கரைவள்ளி கிழங்கு
பழங்கள்: வாழை, மாம்பழம், பப்பாளி, ஆரன்ஜு, உலர் பழங்கள்

இந்த மருத்துவத்தின் செயல்முறை காணொளியை கீழ்காணும் லிங்கில் காணலாம் ...

http://www.youtube.com/watch?v=ymsg0kS-0pQ

தகவல் உதவி தக்கலை கவுஸ்
Engr Sulthan

Friday, June 27, 2014

புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க!

புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க
வெறும் நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து !
புற்று நோயால் பாதிக்கப் படுகிறார்களாம். சொந்த செலவிலேயே சூனியம் வைக்கறதுக்கு சமம். சொன்னா யார் கேட்கப்போறா !?
புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை , ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.
எனக்கு தெரிந்து , மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை , அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது.
அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை.
அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.
இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.
இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். .
இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் .
சோற்று கற்றாழை 400 கிராம்
சுத்தமான தேன் 500 கிராம்
whisky(or)brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)
தயாரிப்பு முறை
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும்
தோலை நீக்கிவிடக்கூடாது
தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும் அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்
நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்
இப்போது மருந்து தயாராகி விட்டது
மருந்தை உட்கொள்ளும் விதம்
இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும் .ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும. மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும. பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.
இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் .சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .
இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும் . மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .
உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்க கூடும்… ! சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக , புகை பழக்கத்தை நிறுத்தி , இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.ஒரே ஒரு நிமிஷம் , உங்களுக்கு புற்று நோய் வந்துடுச்சுனு டாக்டர் சொல்றதா நினைச்சுக்கோங்க.. கண் முன்னாலே உங்க மனைவி, குழந்தைகள், வயசான அப்பா , அம்மா எல்லோரும், நீங்க இல்லாம – கஷ்டப்படப் போறதை நினைச்சுப் பாருங்க… அந்த கருமத்தை , இதுக்கு மேலே தொடுவீங்க !?
நாம மனசு வைச்ச எல்லாம் முடியும் சார்
உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் தெரிந்து கொள்ள பகிருங்கள் நண்பர்களே....

Thursday, March 27, 2014

DAV Adambakkam Admission Procedure

Hello Parents,

You found the right page mostly only one page which talks about the full DAV Adambakkam Admission Procedures. When I wanted to put my daughter into the DAV, I never found a consolidated page which has admission procedures to help me out. I felt very yaak! Not even a single page to let us know the most important phase of our child, so forced to write this page!! I know atleast few will be get helped from this page.

This is my personal experience I am sharing with you. Following are the process of getting admitted into DAV, Adambakkam.

  • Getting Registration Form
  • Submitting the Registration Form
  • Waiting for the Interview Call
  • Interview for Child
  • Waiting for the Interview Result
  • Interview Result
  • Payment of Fees
  • Collecting Books & Uniform
Getting Registration Form:
Yes, this is registration form which cost Rs.100. Its not admission form. This form is used to apply our interest for the school. First we need to know when this form will be available in the school. Based on last year input, I got to know the forms will be issued sometime in Oct-Nov. So from Oct I started calling school [044-22601845] to check the date of form issue. Whenever I call they used to tell me check next week. So don't expect a good reply from them as hundreds of us calling to ask the same information. In the mean time I used to visit the school by person once a week to check status. One fine day they said, pls check the notice board it has all the details about the registration form issue.



Heard about the long queue we will get for getting this registration form. So whats next put my iPhone full charge and copied few movies to spend time on the queue. I went to the school to see if they form queue around 8PM (Yes, next day morning 9AM only they are giving the registration form). I saw few more parents gathered and talking to the security of the school. The school management was so clear to avoid forming queue in the night, so they said come by 9AM in the morning we will give application to all the parents who are here from 9AM to 11AM. So don't form a queue now and go sleep. We all went home and again I went to school to check if they form a queue by 11.00 PM, still it was same stage they don't allow to form a queue and again went by 1.30 AM already there are 100 people in the queue. There starts a long wait in the queue my iPhone helped a lot for passing time. Finally they let us inside the school around 7 AM and asked us to sit. Below is the picture and remember still lots of people are waiting outside the school.


I got my application around 8.30 AM and there is a instruction board which tells us when to submit the registration form.


Submitting the registration form:
Make sure you provide all correct information and correct phone numbers. They call you in this phone number only for interview. Not so tedious like getting it, It might take some 30-45 mins. Do remember to collect fellow parents contact numbers now, so you guys can keep track of any progress.

  • You need filled registration form
  • Copy of child birth certificate fully in English


Waiting for the Interview Call
Checking school when they will call for interview and checking the fellow parents like if they got any call from School. Finally they called us on 4th Feb'14 (form submission was mid Nov'13) in the mobile and said the interview date & time. Interview is on 18th Feb'14 morning 10.00AM.

Interview for Child [LKG]:
When they said Interview the first thing came in mind was Abiyum Naanum movie only! What the hell they will ask in the interview? Will it be more of child based interview or parents!! No information was found about it in internet. Calling for Interview is not admission confirmed, I got this information from former school student parent. So something you have to do for the interview.

Interview is mostly child centric, 90% of the questions to child only. They ask about Alphabet, Colors, General questions like how are you & parent names, Identifying wild animals, doing puzzles & rhymes. This is first round of interview, yes there are two rounds. If they feel child is good then only they send for second round. I saw few child sent out from the first interview itself. In the second interview (happened at the same time) they asked few questions about parent and few simple questions to child. And told us the result will be out on 2nd March'14.

Interview Result:
So the result day came, they put up a selected list in the school. They selected around 450+ for Pre-KG & 390+ for LKG. Our child selected and we are finally made it. They asked us to collect the admission form on 4th March '14. They asked to bring child also with us so that the measurement for uniform will be taken. Admission form is Rs. 300 I guess. By this time they gave us fee details. We have to submit the filled admission form by 6th March '14 with fees.

Payment of Fees:
You need to pay part of the fee by DD and part by cash. Totally it will be less than 50K for whole year LKG.

Collecting Books & Uniform:
They say date and time, go collect it :)

Monday, September 13, 2010

Anna Prasam or Choroonu in Guruvayur Information

Anna Prasam or Choroonu, the first rice giving ceremony of a child can be conducted before Lord Guruvayurappan and is auspicious. For many people, this is the first time, the kid enters a temple. We are Tamil people we don't have this function in Tamil culture, but still my wife wanted to feed our child Tanika there.

 

Some preparations:

  • The Anna Prasam is starting every day from 5 AM in the morning and goes till lunch
  • Maintain the dress code [Men: Dhoti/Mundu, Women: Salwar/Saree & Child: Mundu]
  • You can buy Mundu for child near the temple itself
  • Food items for Anna Prasam will be provided by Temple (you need not to prepare anything)
  • Camera & Mobiles are not allowed inside the temple (you can keep it just outside the temple in keeping area with nominal fee)
  • It is better to be early in the morning to avoid rush specially when you carry child


After keeping your belonging in the counter, enter the temple. You need to buy a receipt for the "Anna Prasam or Choroonu" by paying Rs. 10 in the counter. After getting the receipt go near the entrance you can see Anna Prasam area (near Thulabaram). Anna Prasam is a group activity there in Guruvayur. At a time they will serve some 10-15 child. They will be providing the Cooked Rice, Payasam, Appalam & Bana Leaf. There itself you can find photographers, by paying a nominal fee of Rs. 200, you can get the pictures of the occasion. They will be sending the pictures in courier in a week time. So the occasion ends there.

 

Now the big problem is to see the lord Guruvayurappan, As this temple is very famous it will be crowed always. Atleast you need to wait in a queue for 2 hours to see the lord. That too having a child its very difficult. So there is a special entrance for Anna Prasam babies, but they allow only one person with baby. And they have separate queue for ladies & then a general queue. So plan for queue.

 

Have a nice trip. If you need some more information pls comment here, I will reply if I know :)

Saturday, September 4, 2010

How to Add a PDF Printer to Windows

Primo PDF
  • Go to the PrimoPDF website (see Resources). Click the "Download Free" button. The link will take you to the CNET Download website.
  • Click "Download Now." Click "Save File" to save the installation file on your computer.
  • Double-click the Primo PDF Printer installation file after the download completes. Click "Run." Choose your language from the list and click "OK."
  • Click "I Agree" to proceed with the installation. Choose whether to install Bing in your Web browser.
  • Click "Install." Enter your registration information after the installation is completed. Click "Finish."
  • Drag and drop a file to the Primo PDF desktop shortcut. This will convert the file to a PDF. To convert in an application, click "File" then "Print" and select Primo PDF as the printer.



Bullzip
  • Navigate to the Bullzip website (see Resources) and click "PDF Printer" under "Free Products." Choose your download location and click the file to begin downloading. Click "Save" to save the file to your hard disk.
  • Double-click the Bullzip ZIP file to open it. Double-click the executable file inside and click "Run."
  • Select your language and click "OK." Bullzip supports many languages, some of which are user-contributed.
  • Click "Next" to agree with the license terms. Check the corresponding boxes if you want shortcuts on your Desktop and/or Quick Launch, then click "Install."
  • Click "Finish" after installation. Bullzip will open the "Printers" window, displaying all installed printers. Right-click on the printer name, and select "Set As Default Printer" if you would like it to be your default printer. To access Bullzip PDF Printer, click "File" and "Print" in an application, then select Bullzip from the "Printer Name" list.



Cute PDF Writer
  • Go to the CutePDF website (see Resources) and click "Cute PDF Writer."
  • Click "Free Download" on the left-hand column of the screen. Click "Save" to save the printer installation file to your computer.
  • Download and install the latest version of the free Ghostscript PDF interpreter from the same CutePDF webpage.
  • Double-click and install CutePDF Writer. Click "Next," agree to the terms of use, and choose whether or not to install the "Ask Toolbar" on your browser. Click "Next" and then "Install" to finish the process.
  • Click "File" then "Print" in an application. Select CutePDF Writer as the printer.

Monday, May 10, 2010

Aaromalae : The Meaning

Aaromalae : The Meaning [Vinnai Thandi Varuvaya]


Mamalayeri Varum Thennal
(A breeze, which blows in through the mountains)

Puthu Manavalan Thennal...
( A breeze, which is decked up like a bridegroom)

Palli Medayae Thottu Thalodi Kurushil Thozhuthu Varumbol,
(When it arrives after worshipping the cross at the altar..)

Varavelpinu MalayalaKara Manasammatham Choriyum,  
(This land of Kerala will grant permission for a warm welcome)

Aaromalae, Aaromalae, Aaromalae, Aaromalae....
(O Beloved....O Beloved...O Beloved.....O Beloved...)

Swasthi Swasthi Su Muhurtham,
(This is a very auspicious occasion )

Sumungali Bhava, Manavatti
(O Bride, may you be blessed with a long wedded life)

Swasthi Swasthi Su Muhurtham,
(This is a very auspicious occasion )

Sumungali Bhava Manavatti
(O Bride..,May you be blessed with a long wedded life)


Shyama Rathri Than Aramanayil,
( In the inner sanctum of the dark night )

Mari Nilkayo Tharakame,
(O Star..why are you keeping away ? )

Pulari Manjillae Kathiroliyay,
(Like a ray of light in the morning mist,)

Akalae Nilkayo Penmaname,
( Are you standing afar, my lady ? )


Chanju Nilkuma Chillayil Nee, Chila Chilambiyo Poonkuyilae
(On the bough which is bent, O cuckoo bird, did you sing sweetly ? )

Manchiragile, Marayoliyae Thediyathiyo Poorangal
(Did the festivities come in search of the everlasting flame in the earthern lamp ?)


Swasthi Swasthi Su Muhurtham,
(This is a very auspicious occasion )

Sumungali Bhava Manavatti
(O Bride..,May you be blessed with a long wedded life)


Aaromalae... Aaromalae....
(O Beloved....O Beloved....)

Kadalinae, Karayodiniyum Padan Sneham Undo ?
(Does the sea still possess the love to serenade the shore ?)

Mezhukuthurikalayi Urukan Iniyum Pranayam Manasil Undo ?
(Is there still love in the mind..to be melted like candle wax ?)


Aaromalae.. Aaromalaeee.. Aaromalaee (O Beloved....O Beloved...O Beloved.....O Beloved...)
Aaromalae..  Ohh.. Ho !
(O Beloved....)

Monday, March 15, 2010

Windows Mobile 7

Finally it has been disclosed by Charlie Kindel, Microsoft Partner Group Program Manager for the Windows Phone Application Platform & Developer Experience, that the existing applications of Windows Mobile will not run on newly launched mobile OS by Microsoft.

Kindel says in his blog post on March 4:
The Windows Phone 7 Series developer platform is as different as the new user experience. It’s fresh. It’s pure. And it’s powerful.
The new Windows Phone 7 Operating system will also support the following platforms which are already the key GIANTS by Microsoft to develop other platforms and Windows for PCs is also one of them.
  • NET
  • Silverlight
  • XNA platform
  • Microsoft’s developer tools
  • Web 2.0 standards

In the post Charlie Kindel clearly describes:
One result of this is previous Windows mobile applications will not run on Windows Phone 7 Series.
To be clear, we will continue to work with our partners to deliver new devices based on Windows Mobile 6.5 and will support those products for many years to come, so it’s not as though one line ends as soon as the other begins.
After reading the whole post one thing which I concluded is that Microsoft Company wants to have a lot of apps and games for Windows Phone 7 series. In fact their main goal will be to beat the Mobile Stores of Apple and Google which are the largest stores of apps and games for iphone and android based mobiles.

Microsoft will reveal more details about apps, games and platform for Window Phone 7 at the Mix 10 conference which will start on March 15 in Las Vegas.

Friday, November 13, 2009

Accessing the Private Member outside the Class (without Friend)

The following article discusses the dangers of returning a reference to private data of a class.

First, it is shown how a reference to private data member is returned from a member function and then the consequences of doing so are discussed.

Returning a Reference to Private Data in a Class :

The example below shows how a reference is returned to a private data member in a class :

class ATestClass
{
private:
int x ; // these are private
char y; // data members of the class

public:
AtestClass () // default constructor of class
{
--------------------------------
---body of constructor----
--------------------------------
}

int &retReference() // this is the bad function that returns reference to private member x
{
x = 10;
return x ; // dangerous !! (reference to private data x is returned)
}
};

The catch in the above code snippet is that the function retReference() can be used as an lvalue in any assignment statement. The code snippet below shows how :

int main()
{
ATestClass testObject; // creates an object of ATestClass
testObject.retReference() ; // sets the value of x in testObject as 10
int z = testObject.retReference() ; // z becomes 10
testObject.retReference() = 20 ; // dangerous !! the private data member of ATestClass is directly accessed and modified !
int &a = testObject.retReference() ; //again dangerous !! a becomes a reference to private data x in object testObject
a = 100 ; // dangerous !! private data member x in object testObject

return 0 ;

}

In the above code snippet, the statement

testObject.retReference() = 20 ;
is a perfectly valid C++ statement because the function retReference() returns a reference to int x, and hence it can be used as an lvalue in any assignment statement. Thus, even if data member x is private in class ATestClass, it is directly accessed through object testObject and is modified.

Similarly, the statement

int &a = testObject.retReference();
declares a as a reference to private data member x in testObject. Then, the following statement
a = 100 ;
uses a as an alias (reference) to private data x and modifies its value.

This breaks-down the data hiding and encapsulation features of a class and defeats the purpose of Object OrientedProgramming in the following ways :

  • The private data in the class no longer remain “private” as they can be directly accessed through any variable that is a reference to the private data.
  • The encapsulation feature is also destroyed as data and its functions are no longer bound together. Data can be accessed without the help of the member functions of the class.

Thus, we have seen how a simple thing such as returning references to private data members of a class destroy Object Oriented Programming concepts. This is an example of a poor programming practice, and should be avoided.

Friend Function & Class

Any data which is declared private inside a class is not accessible from outside the class. A function which is not a member or an external class can never access such private data. But there may be some cases, where a programmer will need need access to the private data from non-member functions and external classes. C++ offers some exceptions in such cases.

A class can allow non-member functions and other classes to access its own private data, by making them as friends. This part of C++ tutorial essentially gives two important points.

  • Once a non-member function is declared as a friend, it can access the private data of the class
  • similarly when a class is declared as a friend, the friend class can have access to the private data of the class which made this a friend
Let's see a sample in this C++ tutorial for each of the above cases.

C++ Tutorial - Friend function sample:

#include
//Declaration of the function to be made as friend for the C++ Tutorial sample
int AddToFriend(int x);
class CPP_Tutorial
{
int private_data;
friend int AddToFriend(int x);
public:
CPP_Tutorial()
{
private_data = 5;
}
};
int AddToFriend(int x)
{
CPP_Tutorial var1;
return var1.private_data + x;
}
int main()
{
cout << "Added Result for this C++ tutorial: "<< AddToFriend(4)< }

The output of the above C++ Tutorial sample will be
Added Result for this C++ tutorial: 9

C++ tutorial - friend class:

Declaration of a friend class is also similar. Only thing is a class definition is slightly different.

C++ Tutorial - Friend function:

#include <>
class CPP_Tutorial
{
int private_data;
friend class friendclass;
public:
CPP_Tutorial()
{
private_data = 5;
}
};
class friendclass
{
public:
int subtractfrom(int x)
{
CPP_Tutorial var2;
return var2.private_data - x;
}
};
int main()
{
friendclass var3;
cout << "Added Result for this C++ tutorial: "<<>
}

The output of the above C++ Tutorial sample will be
Subtracted Result for this C++ tutorial: 3

This is a good way out given by C++ to avoid restrictions on private variables. But this should be used with caution though. If all the functions and classes are declared as friends, then the concept of encapsulation and data security will go for a toss.

That is why the concept of friend functions and classes should be used with proper judgment.

Static Functions

Static data types can be accessed without instantiation of the class in C++. This is applicable for static functions also.

The differences between a static member function and non-static member functions are as follows.
  • A static member function can access only static member data, static member functions and data and functions outside the class. A non-static member function can access all of the above including the static data member.
  • A static member function can be called, even when a class is not instantiated, a non-static member function can be called only after instantiating the class as an object.
  • A static member function cannot be declared virtual, whereas a non-static member functions can be declared as virtual
  • A static member function cannot have access to the 'this' pointer of the class.
The static member functions are not used very frequently in programs. But nevertheless, they become useful whenever we need to have functions which are accessible even when the class is not instantiated.

Copy constructor

Copy constructor is
  • a constructor function with the same name as the class
  • used to make deep copy of objects.

There are 3 important places where a copy constructor is called.

  1. When an object is created from another object of the same type
  2. When an object is passed by value as a parameter to a function
  3. When an object is returned from a function

If a copy constructor is not defined in a class, the compiler itself defines one. This will ensure a shallow copy. If the class does not have pointer variables with dynamically allocated memory, then one need not worry about defining a copy constructor. It can be left to the compiler's discretion.

But if the class has pointer variables and has some dynamic memory allocations, then it is a must to have a copy constructor.


For ex:
class A //Without copy constructor
{
private:
int x;
public:
A() {A = 10;}
~A() {}
}

class B //With copy constructor
{
private:
char *name;
public:
B()
{
name = new char[20];
}
~B()
{
delete name[];
}
//Copy constructor
B(const B &b)
{
name = new char[20];
strcpy(name, b.name);
}
};

Let us Imagine if you don't have a copy constructor for the class B. At the first place, if an object is created from some existing object, we cannot be sure that the memory is allocated. Also, if the memory is deleted in destructor, the delete operator might be called twice for the same memory location.

This is a major risk. One happy thing is, if the class is not so complex this will come to the fore during development itself. But if the class is very complicated, then these kind of errors will be difficult to track.

In Windows this will lead to an application popup and unix will issue a core dump. A careful handling of this will avoid a lot of nuisance

Virtual Functions

What is a Virtual Function?

A virtual function is a member function of a class, whose functionality can be over-ridden in its derived classes. It is one that is declared as virtual in the base class using the virtual keyword. The virtual nature is inherited in the subsequent derived classes and the virtual keyword need not be re-stated there. The whole function body can be replaced with a new set of implementation in the derived class.

What is Binding?

Binding refers to the act of associating an object or a class with its member. If we can call a method fn() on an object o of a class c, we say that the object o is binded with the method fn(). This happens at compile time and is known as static or compile - time binding. The calls to the virtual member functions are resolved during run-time. This mechanism is known as dynamic binding. The most prominent reason why a virtual function will be used is to have a different functionality in the derived class. The difference between a non-virtual member function and a virtual member function is, the non-virtual member functions are resolved at compile time.

How does a Virtual Function work?

Whenever a program has a virtual function declared, a v - table is constructed for the class. The v-table consists of addresses to the virtual functions for classes that contain one or more virtual functions. The object of the class containing the virtual function contains a virtual pointer that points to the base address of the virtual table in memory. Whenever there is a virtual function call, the v-table is used to resolve to the function address. An object of the class that contains one or more virtual functions contains a virtual pointer called the vptr at the very beginning of the object in the memory. Hence the size of the object in this case increases by the size of the pointer. This vptr contains the base address of the virtual table in memory. Note that virtual tables are class specific, i.e., there is only one virtual table for a class irrespective of the number of virtual functions it contains. This virtual table in turn contains the base addresses of one or more virtual functions of the class. At the time when a virtual function is called on an object, the vptr of that object provides the base address of the virtual table for that class in memory. This table is used to resolve the function call as it contains the addresses of all the virtual functions of that class. This is how dynamic binding is resolved during a virtual function call.

The following code shows how we can write a virtual function in C++ and then use the same to achieve dynamic or runtime polymorphism.

#include
class base
{
public:
virtual void display()
{
cout<<”\nBase”;
}
};
class derived : public base
{
public:
void display()
{
cout<<”\nDerived”;
}
};

void main()
{

base *ptr = new derived();
ptr->display();
}

In the above example, the pointer is of type base but it points to the derived class object. The method display() is virtual in nature. Hence in order to resolve the virtual method call, the context of the pointer is considered, i.e., the display method of the derived class is called and not that of the base. If the method was non virtual in nature, the display() method of the base class would have been called.

Virtual Constructors and Destructors

A constructor cannot be virtual because at the time when the constructor is invoked the virtual table would not be available in the memory. Hence we cannot have a virtual constructor.

A virtual destructor is one that is declared as virtual in the base class and is used to ensure that destructors are called in the proper order. It is to be remembered that destructors are called in the reverse order of inheritance. If a base class pointer points to a derived class object and we some time later use the delete operator to delete the object, then the derived class destructor is not called. Refer to the code that follows:

#include
class base
{
public:
~base()
{

}
};

class derived : public base
{
public:
~derived()
{

}
};

void main()
{

base *ptr = new derived();
// some code
delete ptr;
}

In this case the type of the pointer would be considered. Hence as the pointer is of type base, the base class destructor would be called but the derived class destructor would not be called at all. The result is memory leak. In order to avoid this, we have to make the destructor virtual in the base class. This is shown in the example below:

#include
class base
{
public:
virtual ~base()
{

}
};

class derived : public base
{
public:
~derived()
{

}

};

void main()
{

base *ptr = new derived();
// some code
delete ptr;
}

Conclusion:

Virtual methods should be used judiciously as they are slow due to the overhead involved in searching the virtual table. They also increase the size of an object of a class by the size of a pointer. The size of a pointer depends on the size of an integer. Note that in DOS based systems the size of a pointer is 2 bytes whereas in UNIX based systems it is 4 bytes.

Tuesday, October 13, 2009

ஆயுள் மாற்று அறுவை சிகிச்சை


ஆயுள் மாற்று அறுவை சிகிச்சை உண்டென்றால்
எனது ஆயுள் உன்னக்கு ..!

பார்வை அற்றவருக்கு
எனது விழிகள்

உன் கலையை அவரும்
பார்த்து மகிழட்டும்

அவ்வனமே
எனது விழிகளும்...!

ஆம் இது
என் சுயநலம்தான்...

Monday, October 12, 2009

சாமிக்கு திருவிழா...


ஆண்டுக்கு ஒரு முறை
சாமிக்கு திருவிழா

என் ஆண்டவனுக்கு
ஐம்பது ஆண்டுகளில்
முதல் முறையாக...

ஆனந்த கண்ணீர் வடிய கண்டேன்
உன்னை கண்ணாற...

Monday, September 21, 2009

பேருந்தில் பார்த்த பெண்

ஒப்பனை செய்து கொண்டும்...
பீர் குடித்து கொண்டும்...
அனைவரும் கவனிக்கும் வகையில் சத்தம் போட்டு பேசிக்கொண்டும்..

எதற்காக ஆடை அணிந்து இருகிறாள் என என்னக்கு புரியவில்லை
அவளது ஜீன்ஸ் அங்கங்கே கிழியாமலும் இருந்தது..

என் சமூகம் பெண்ணை மதிக்க சொன்னது..
நன் அவளை பெண்ணாக பார்க்க வில்லை...

பேருந்து பயணம் பாதி தூரம் எட்டிய பொது,
ஒரு குழந்தையின் முனகல் கேட்டது
குழந்தைகளுக்கான வண்டியிலிருந்து சத்தம் கேட்டது...

பதறி எழுந்த அப்பெண்..
உறக்கத்தில் இருந்த எழுந்த குழந்தையை...
மீண்டும் ஆழ்த்த உறகதிற்கு கொண்டுசெல்ல
வண்டியை ஆட்டி விட்டால்

கலாச்சாரம் மாறினாலும்,
தாய் பாசம் மாறவில்லை...

இனம் தெரியாத மரியாதை வந்தது இப்பெண் மேல்

Make Online Money

Here is the best way to earn money when you are at home. No extra work, but extra income. By seeing ads for 30 secs, you can earn money.

It will charge you Nothing. Its fully FREE…

Why thinking? Start Register Here… REGISTER